டெல்லி மாணவியின் தந்தைபேட்டி
டெல்லியில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் பெயரைவெளியிட அரசுமறுத்திருந்தது.எனவே அந்தப்பெண்ணுக்காக போராடியவர்கள் அவரை டாமினி “India’s Daughter,” “Nirbhaya,” “Abhaya,”“Amaanat” என்றுஅழைத்தார்கள்.பேஸ்புக்கில் அந்தப்பெண்ணின் பெயர் என பல்வேறுபட்ட பெயர்களும் பல போலி போட்டோக்களும் உலாவிக்கொண்டிருக்கின்றன. இன் நிலையில் அப்பெண்ணின் தந்தையான பத்ரிசிங் பாண்டே மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.அந்தப்பெண்ணின் பெயர் ஜோதிசிங் பாண்டே ஜோதி சிங் பாண்டேவின் தந்தை பத்ரிசிங் பாண்டே டெய்லி மிறரிற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள Ballia வில் இருந்து பேட்டியளித்துள்ளார். "We want the world to know her real name. My daughter didn't do anything wrong, she died while protecting herself. I am proud of her. Revealing her name will give courage to other women who have survived these attacks. They will find strength from my daughter," தனது புகைப்படத்தைவெளியிட தந்தை அனுமதித்துள்ளார்.தனது பமிலி அல்பங்களை ரிப்போட்டருக்கு காட்டியிருக்கின்றார்.அதில் அப்பெண் பாரம்பரிய உடைக ளை அணிந்திருந்