இடுகைகள்

news லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெல்லி மாணவியின் தந்தைபேட்டி

படம்
டெல்லியில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் பெயரைவெளியிட அரசுமறுத்திருந்தது.எனவே அந்தப்பெண்ணுக்காக போராடியவர்கள் அவரை டாமினி “India’s Daughter,” “Nirbhaya,” “Abhaya,”“Amaanat”    என்றுஅழைத்தார்கள்.பேஸ்புக்கில் அந்தப்பெண்ணின் பெயர் என பல்வேறுபட்ட பெயர்களும் பல போலி போட்டோக்களும் உலாவிக்கொண்டிருக்கின்றன. இன் நிலையில் அப்பெண்ணின் தந்தையான  பத்ரிசிங் பாண்டே   மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.அந்தப்பெண்ணின் பெயர்  ஜோதிசிங் பாண்டே   ஜோதி சிங் பாண்டேவின் தந்தை பத்ரிசிங் பாண்டே டெய்லி மிறரிற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள    Ballia  வில் இருந்து பேட்டியளித்துள்ளார். "We want the world to know her real name. My daughter didn't do anything wrong, she died while protecting herself. I am proud of her. Revealing her name will give courage to other women who have survived these attacks. They will find strength from my daughter," தனது புகைப்படத்தைவெளியிட தந்தை அனுமதித்துள்ளார்.தனது பமிலி அல்பங்களை ரிப்போட்டருக்கு காட்டியிருக்கின்றார்.அதில் அப்பெண் பாரம்பரிய உடைக ளை அணிந்திருந்

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே- 05

படம்
இதுவரை தமிழ் சினிமாவின் மாயைத்தனங்களையும், அதற்கு அடிமையான வெறியர்கள் வெறித்தனமாக நடந்து கொள்வதையும் பார்த்தோம். ஆனால் போனபதிப்பை வாசித்து விட்டு சிலர் என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியெல்லாமா எழுதுவீர்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் என்ன செய்வது சில விடயங்களை சமூகத்தின் பார்வையிலிருந்து எழுதினால்தான் இப்படி வெறித்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு தங்களின் நிலை சமூகத்தில் என்ன என்று சிறிதாவது விளங்கும். எடுத்துக்காட்டாக எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்த இரு நண்பர்கள் முகப்புத்தகத்தில் தங்களின் பெயருக்கு பின்னால் கதாநாயகனின் பெயரை நீக்கிவிட்டு தங்களின் தந்தையின் பெயரை சேர்த்திருந்ததுடன் இப்பதிவை பகிர்ந்துவேறு இருந்தார்கள். இன்னொரு நண்பர் தன்  முகப்புத்தகத்தின் பெயர்மாற்றம் செய்யும் சந்தர்பங்கள் முடிந்துவிட்டன என்று வெளிப்படையாக கவலை தெரிவித்திருந்தார். இவ்வாறு இப்பதிவுகளை வாசித்து விட்டு ஓரிருவர் திருந்தினாலுமே அது எமக்கு வெற்றிதான்.  சர்ச்சைக்குள்ளான இதன் முன்னைய பதிவை படிக்காதவர்கள் இங்கே கிளிக்கி படித்துவிட்டு தொடரவும்.                          இப்படி இவர்கள் பாலை குடம்

டெல்லி பெண்ணின் நண்பனின் பேட்டி- நடந்தது என்ன?

படம்
'நாங்கள் மீள்வோம் என்று தெரியும், அவர்கள் என்னை சாலையில் ‌வீசும் போது வலியையும் மீறி நான் கூறிய வார்த்தைகள், 'உ‌ன்னை தனியாக து‌ன்புறவிடமாட்டேன் என்பது தான். சாலையில் தூக்கி வீசப்பட்ட போது தோழியின் அலறல் என்னை கொன்றே விட்டது'' டெல்லி‌யி‌ல் ஓடு‌ம் பேரு‌ந்‌தி‌ல் மாணவி கற்பழிக்கப்பட்ட போது உடன் இருந்த ந‌ண்ப‌ர் இ‌வ்வாறு உரு‌க்கமாக கூ‌றியு‌ள்ளா‌ர். வார இதழ் ஒன்றுக்கு மாண‌வி‌யி‌ன் ந‌ண்ப‌ர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். இதோ:- நான் அந்த நிகழ்வின் மு‌க்‌கிய சாட்சி. அந்த அசாதாரண சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ந‌ண்பனாக அந்த இடத்தில் சமூகத்தை நினைத்து தலைகுனிய வைத்தது அந்த மோசமான இரவு. நான் இப்போது அந்த சம்பவத்தை மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை. எனினும் தொடர்பான சாட்சியத்தை என் மனசாட்சிக்கு உட்பட்டு காவல்துறையிடம் அளித்துவிட்டேன். அசம்பாவிதத்தில் கடுமையாக தாக்கப்பட்ட நான் தற்போது உடல் தே‌றியு‌ள்ளே‌ன். காயங்கள் பலம் என்பதால் அதிலிருந்து விடுபட சில நாட்கள் ஆகும். ஆனால் என் தோழிக்கு ஏற்பட்ட பாதிப்புகள், கோரங்கள் என்றும் மாறாது, அழியாது. என் தோழி குறித்து என்னால் எதுவும

டெல்லி கற்பழிப்பு-உண்மையில் பெண் என்ன செய்தார்?

படம்
வன்புணர்வில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ராம்சிங்க்..இரும்புத்தடியால் அப்பெண்ணின் பிறப்புறுப்பை தாக்கினாந்என்றுதான் இதுவரை செய்திகள் வெளிவந்தன.ஆனால் அவர் அதை தன் கையாலேயே செய்திருக்கின்றார்.அப்பெண்ணை இருதடவைகள் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தியபின் கையால்கர்ப்பப்பையை வெளியே இழுத்து பிடுங்கி பஸ்ஸிற்கு வெளியே வீசியுள்ளான்.பின்னர் பெண்ணை வீசியுள்ளான்.அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டபின் அந்த நபர்களை அடித்துள்ளார் இந்தக்கோபத்திங்காரணமாகத்தான் இதை செய்துள்ளார்கள். சம்பவம் நடைபெற்றதற்கு அடுத்த தினம் போலீஸ் கர்ப்பப்பையை கைப்பற்றியுள்ளது.

டெல்லியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மரணமடைந்தார்

படம்
டெல்லியில் ஓடும் பஸ்ஸில்  வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு  தீவிரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 23 வயதை உடைய பெண் சனிக்கிழமை காலை 4:45  இற்குமரணமடைந்தார்.Mount Elizabeth Hospital இன் சீஃப் Dr. Kelvin Loh இதை உறுதிப்படுத்தினார். அவர் மேலும்கூறியதாவது மிக கவலைக்குரிய நிலையில் வியாழனன்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வெள்ளியன்று நிலமை மேலும் மோசமடைந்தது.அவரது உடலின் உறுப்புக்கள் பல சேதமடைந்திருந்தன மூளையும் பாதிப்படைந்திருந்தது.அவர் பழைய நிலைக்கு மீளுவதற்கு மிகவும் போராடினார் ஆனால் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இறந்த பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.இவருக்காக போராடியவர்கள் இவருக்கு"Damini" என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.டாமினி என்றால் lightning என்று அர்த்தம். Prime Minister Manmohan Singh தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். I am deeply saddened to learn that the unfortunate victim of the brutal assault that took place on December 16 in New Delhi has succumbed to the grievous injuries she suffered following that attack. I join the n

2012 இல் உங்களின் முக்கிய தருணங்கள்-பேஸ்புக்,ருவிட்டர் புதிய வெளியீடு

படம்
சோசியல் நெட்வேர்க்கான பேஸ்புக்  2012  Year in Review ஐ வெளியிட்டுள்ளது.அதாவது 2012 வருடம் முழுவதும் உங்கள் ரைம்லைனில் நீங்கள் போஸ்ட் செய்து பிரபலமாகிய டாப் 20 விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்தும் இதை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியும்.டுவிஸ்ட் என்னவென்றால் எந்தெந்த போஸ்ட்களை தெரிவு செய்யும் என்பதை  எம்மால் அவ்வளவாக ஊகிக்கமுடியாது.நீங்கள் போஸ்ட் செய்த போட்டோக்கள்,உங்களுக்கு டாக் செய்யப்பட்ட போட்டோக்கள்,அதிக லைக் வாங்கியஸ்ரேட்டஸ்கள்,அதிக கொமண்ட்ஸ் வாங்கிய போட்டோக்கள்,ஸ்ரேட்டஸ்கள் அனைத்துயும் இதன்மூலம் பகிர்ந்துகொள்ளமுடியும். நீங்கள் இவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இங்கே கிளிக் அமெரிக்காவில் 2012 இல் பிரபலமானவை 2012 Trends – U.S. Events US Presidential Election Superbowl XLVI Death of Whitney Houston Superstorm Sandy London 2012 Olympics Death of Trayvon Martin Facebook IPO Aurora Shootings Death of Dick Clark Obama’s Endorsement of Gay Marriage Songs We Are Young (feat. Janelle Monáe) – Fun Somebody That I Used to Know

குஸ்புவை கேள்விகேட்கலாமா?

படம்
ஆஞ்ச நேயரின் படத்தைக்கொண்ட சேலையை அணிந்துவந்ததால் இந்து மக்கள் கட்சி போராட்டத்திற்கு தயாராவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. oneindia வில் வெளிவந்த செய்தி. இந்து கடவுள்களான ராமர், கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயரின் படம் போட்ட சேலையைக் கட்டியதற்காக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன. அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-04

படம்
இதுவரை தமிழ் சினிமாவில் நம் நாயகர்கள் செய்யும் அக்கப்போருகளையும் அதற்கு நம் வெறித்தனமான ரசிகர்கள் எவ்வாறு ஏமார்ந்து போகிறார்கள் என்பது பற்றியும் பார்த்துகொண்டிருந்தோம். இனி இவ்வாறு ஏமார்ந்து போன அவர்கள் தங்கள் முத்திப்போன முட்டாள் தனத்தால் செய்யும் வெறிக்கூத்துக்களை பார்கலாம். இதன் முன்னைய பதிப்புக்கு இங்கே கிளிக்கவும்.                   இந்த பைத்தியம் பிடித்தவர்கள் எல்லாம் சும்மா நாட்களில் தங்கள் மன நிலையை ஆங்காங்கே தவறாமல் வெளிப்படுத்தினாலும் பருவம், அமாவாசை என்று வரும் போது சற்று  மெய்மறந்த நிலையில் பைத்தியம் உச்சமாகி ஊரையே ஒரு ஆட்டு ஆட்டி விடுவார்கள் என்று பிறர் சொல்ல கேட்டிருக்கிறோம் அல்லவா இதுபோலத்தான் நம் வெறியர் பட்டாளமும் சாதாரண தினங்களில் தங்கள் வெறித்தனத்தை அவ்வப்போது வெளிகாட்டினாலும் தாங்கள் முன்னோடியாகக்கருதும் தங்கள் காதலிகளின் படம் வெளிவந்தவுடன் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே ஐயோ சொல்லில் அடங்காது. எல்லாவற்றையும் விலாவாரியாக பிரித்து மேயலாம் வாருங்கள். படம் வெளியாகும் நாளில் நடக்கும் மாபெரும் சாதனைகள் இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக இழுபட்டு ஒருவழியாக கதாந