இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?

படம்
2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியாவிட்டால் என்ன ஆகும்? 2013 செப்டெம்பர் 11 இல் உலகத்தில் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறக்கும். * * * 2012 இல் உலகம் அழியப்போகிறது, உலக்கை நெளியப்போகிறது என ஒரு கூட்டம் கதறு கதறு என்று கதறுகிறது. மாயன்கள் சொல்லிவிட்டார்களாம், மாமா பையன்கள் அள்ளிவிட்டார்களாம் என்று போட்டு தாளிக்கிரார்கள். உபகதைகளாக, உலகமே அழிந்து ஒரு மாதம் கழித்துத்தான் அவுஸ்திரேலியா அழியும், உலக அழிவுக்கு மூன்று நாட்கள் முன்னரே சூரியன் தெரியாமல் போய்விடும் (முன்னர் சொன்ன ஜோக்கை சாத்தியமாக்க.) என்று ஆளாளுக்கு அள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கடுப்பெத்துகிறார் யுவர் ஆனார் ஆகத்தான் இருந்தாலும், எந்தப் பதிவையும் (இனியாவது) மென்மையாக டீல் பண்ணவேண்டும் என வெங்காயம் மேலிட வெங்காயங்கள் முடிவெடுத்துள்ளதால்,   சற்று காமெடியாகவே ஆராய்வோம். ஆனால், அதற்கு முன்னர், நாசா விட்டுள்ள ஒரு அறிக்கையை பார்ப்போம். அமெரிக்கர்களைத்தவிர வேறு எந்த சக்தியாலும் உலகத்தை அழிக்க முடியாது, அதற்கு விடவும் மாட்டோம் என்பதாக, எதோ எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது என்கிற மாதிரி நாசா ஒரு

படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-03

படம்
தமிழ் சினிமா எங்கள் தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ள மாய விளைவுகளை பற்றி பார்துக் கொண்டிருக்கிறோமில்லையா....?? இதன் முன்னைய இரு பதிவுகளையும் படித்து விட்டு எங்கள் வெங்காயத்தின் வாசகர்கள் சிலர் “.....நீங்கள் தமிழ் சினிமா வெறியர்களை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் சரி ஆனால் உங்கள் எழுத்தில் ஒரு காட்டம் தெரிகிறதே அதை சற்று குறைத்திருக்கலாம் ஏனெனில் இப்பதிவுகளை வாசிக்கும் உங்கள் சாதாரண வாசகர்கள் இதை வாசிக்கும் போது அவர்களையும் அல்லவா தாங்கள் ஏசுவதுபோல இருக்கிறது....“ என வினவியிருந்தார்கள்.            ஆம் வாசகர்கள் கூறும் கருத்துக்களை ஒத்துக்கொள்கின்றேன் ஆனால் இப்பதிவுகளை எழுத ஆரம்பிக்கும் போதே நான் கூறியிருந்தேன் இப்பதிவு ரசிகர்களுக்கு உரியதல்ல வெறியர்களுக்கானது என்று. மேலும் அண்மையில் வெளியான பறந்து பறந்து அடிக்கும் நடிகர் ஒருவரின் படத்துக்கு நண்பர்களுடன் போக வேண்டியிருந்தது. அங்கு நடந்த கேவலம் கெட்ட சம்பவங்கள்தான் என்னை இவ்வளவு தூரம் இப்பதிவை எழுதத் தூண்டியது. [இதன் முன்னைய பதிவிற்கு இங்கே கிளிக்]            அங்கு நடிகரின் படத்துக்கு பால் ஊத்திக்கொண்டிருந்த ஜட்டி தெரியும் பட

ரஜனியின் நரித்தனம்

படம்
பேஸ்புக்கில் நண்பர்கள் ஒருவிடயத்தைப்பகிர்ந்துகொண்டார்கள்.   பாலம் கல்யாண சுந்தரம். என்ற அற்புதமான மனிதரைப்பற்றி பகிர்ந்திருந்தார்கள்.கூடவே இன்னொன்றையும் பகிர்ந்திருந்தார்கள் அவரை ரஜனி தன் தத்து தந்தையாக ஏற்றுள்ளார் என்று.இணையத்தில் தேடியதில்    பாலம் கல்யாண சுந்தரம் பற்றிக் கிடைத்த தகவல்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் மனம்போல தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவுவதில், தான் சம்பாதித்த பணத்தை மற்றவருக்கு கொடுத்து உதவும் "தர்மவான்" திரு. பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இவரைப் பற்றி...... இவரின் சொந்த ஊர் ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கருவேலங்குளம். இவரது தந்தை பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. இவர் * "பாலம் ஐயா" அவர்கள் நெல்லை மாவட்டத்துக்காரர். ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர். * கற்பனை செய்துகூட பார்க்கவியலாத கனவு மனிதராக காணப்படுகிறார். * தனக்கு வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை அப்படியே குழந்தைகள் நல நலநிதிக்க