இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பார்க்கவேண்டிய சில குறும்படங்கள்

படம்
குறும்படங்கள் தயாரித்தல் அவளவு சாதாரண விடயமல்ல ...அண்ணளவாக சாதாரண திரைப்படங்களில் இரண்டு இரண்டரை மணித்தியாலங்களில் வெளிப்படுத்துகின்ற விடயங்களை குறுகிய நேரத்தில் காட்சிப்படுத்திவிடவேண்டும் ....அதாவது 10 நிமிட குறும்படம் இரண்டரை மணித்தியால திரைப்படம் பார்த்த உணர்வு ,கருத்துக்கள் ,விடயங்களை இயலுமான அளவு உள்ளடக்கி இருக்க வேண்டுமென எதிர் பார்க்கிறார்கள் .இதற்கு குறும்படங்களில் நடிக்கும் நடிகர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ...சாதாரண திரைப்படத்தில் வேண்டுமானால் நடிக்கவே தெரியாத ஹீரோவை அவரது நடனத்திறமையலோ அல்லது 400 பேரை பந்தாடும் திறமையை வைத்து இயக்கலாம் ஆனால் குறும்படத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை...குறும்படத்திற்கு அதிக அளவில் சப்போர்ட்ஆக இருப்பது பின்னணி இசை ..பல குறும்படங்களில் இசையே கதைகூறுபவராக இருந்திருக்கிறது ..திரைக்கதை குறுகிய நேரத்தை கொண்டிருப்பதால் இசை இங்கு முக்கிய பங்கை வகிக்கின்றது ...  பல சினிமா இயக்குனர்களே திரைப்படங்களில் சொதப்புகிறார்கள் ....அவர்களது படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது தியட்டர் ஆயுள்  தண்டனை சிறைக்கைதிபோல் உங்களை பீல் பண்ண வைத்துவிடும் ..உ

பேற்றோல் விலை ஏற்றத்திற்கு தீர்வு

படம்
பெற்ரோல் விலை உயர்ந்து விட்டது....இதனால் அவனவன் தன் இஸ்டத்துக்கு ஸ்டாக் இல்லை என்று பெற்றோல் பங்குகளில் போர்ட் போட்டுவிட்டிருந்தார்கள்..பேற்றோல் விலை ஏற்றத்திற்கு தீர்வு இதோ...மிமிக்ரி ஆர்டிஸ்ட் சீனிப்பிரபுவின் வழியில்

Skype பின் வரலாறு

படம்
skype மிகவும் பிரபலமான வீடியோ சாட்டிங் சர்வீஸ் மைக்ரோசாப்ட் இதை வாங்குவதற்காக செலவழித்த தொகை 8.5 பில்லியன் டாலர்கள்ஆரம்பத்தில் ஒரு பெயர் வைத்தார்கள் இது மிகவும் நீளமாக இருக்கின்றது என்பதற்காக skyper ஆனால் டொமைன் னேம் ஏற்கனவே ரிஜிஸ்ரர் ஆகி இருந்தது எனவே இறுதியாக skype  என்று மாற்றிக்கொண்டார்கள்

கமல்ஹாசன் கவிதைகள்

படம்
"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞனின் பாதிப்பு ,சாயல் அவன் கவிதைகளில் இருக்கும் அனால் கமல்ஹாசனின் கவிதைகளில் யாருடைய பாதிப்பும் தழுவலும் இருக்காது இது எந்த கவிஞனிடமும் காணாத ஒரு தனிச்சிறப்பாகவே நான் கருதுகிறேன் " இது எனது வார்த்தைகள் அல்ல கமலைப் பற்றிய கவிபேரரசின் வார்த்தைகள் .... அவர் மேலும் கமலைப்பற்றி.... ஒருகவிதையில் மழைக்குமிடில் என்று எழுதியிருந்தார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது தளிர் தளிர்க்குமிடில் கிளை கிளைக்குமிடில் மழை மழைக்குமிடில் என்று ஏன் ஆகாது? இதைக் கேட்டு நான் வியந்து போனேன் இதை சராசரிக் கவிஞர்கள்  யாரும் பயன்படுத்துவதில்லை..அழகான சொல்லாட்சி அது... கவிஞர் வாலி -"விரலில்லாமல் வீணை வசிக்க வந்தவரல்ல கமல் எல்லாவற்றிலும் பயின்று தேறித்தான் இன்று உலகமகா கவிஞராக கலைஞராக விளங்குகிறார் " பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்  தமிழில் வெண்பா படுவது கடினம் ஈற்றடி முச்சீர் ஏனையடிகள் நாற்சீர் மாமுன்னறியும் விளமுன்நேரும் கொண்டு வேற்றுத்தளை வில

பவருக்கு நடந்தது என்ன? எனக்கு புரிந்த பவரின் உண்மை முகம்

படம்
(இதை என் தலைவர் பவர் ஸ்டருக்கும் அவரது நெஞ்சில் இடம்பிடித்த பவரின் ரசிகர்களுக்கும் சமர்ப்பிகிறேன்..) விஜய் டிவியின் நீயா நானாவில்  தல பவர் ஸ்டாரின் நிகழ்ச்சியை பார்த்திருப்பீர்கள் பதிவுலகமே இப்பொழுது அதைப்பற்றித்தான் கலவரப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்னையும் சேர்த்து எல்லோருடைய கோபமும் ஒட்டுமொத்தமாக கோபினாத் மீதும் விஜய் டி வி மீதும் திரும்பி உள்ளது  ஒவ்வொரு விடயமக வருவோம் பவரிடம் எரிச்சலூட்டிய விடயங்கள்  தமிழ் சினிமாவில் சில பல படங்கள் தறிகெட்டு ஒடினாலும் பல நடிகர்கள் தங்கள் உயிரைக்கொடுத்து சினிமாவில் நடித்து வருகிரார்கள் ரஜனி கமல் போன்ற நடிகர்கள் சிறந்த உதாரணம் கமல் போன்ற கலை ஞர் தமது ஒவ்வொரு படத்திற்கும் படும் பாடு உங்களுக்குத் தெரியும் எந்திரனில் மேக்கப்பிற்கு ரஜனி தொடர்ந்து ஒரே இடத்தில் 5 மணித்தியாலத்திற்கு மேல் படுத்திருக்க வேண்டியேற்பட்டது ..இவர்களுடன் மற்றைய நடிகர்களின் நிலமையும் இதேதான் ரஜனி கமல் ஏனைய நடிகர்கள் வானத்தில் இருந்து "தொபுக்கிடீர்" என்று குதிக்க வில்லை ஒவ்வொரு நடிகனுக்கும் தான் மக்களின் மனதில் இடம்பெற நாய்படா பாடு பட்ட கஸ்டத்தின் வரலாறு இருக்கின்றது

கொப்பி அடிக்கவேண்டுமா மதம் மாறுங்கள்

படம்
மதக் குறியீடு பரீட்சை மண்டபம். வினாத்தாள்மேல் ஏறி இருந்து வாட்டு வாட்டென்று வாட்டுகிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவன் மட்டும் கூலாக அமர்ந்து புத்தகத்தைப் பார்த்து விடைகளை எழுதிக்கொண்டிருக்கிறான். மேற்பார்வையாளர் வந்து காட்டுக் கத்தல் கத்துகிறார். “என்ன துணிச்சல் இருந்தால் இப்படி செய்வாய் ? ” என்று அவன் சாந்தமாக தனது மத அடையாளத்தை எடுத்துக் காட்டுகிறான். உடனே அவரும் , “இதை முதலிலேயே சொ ல் லக்கூடாது ? ” எனக் கேட்டவாறே நகருகிறார். திருட்டுகளில் கேவலமானது உழைப்பையே திருடுவது. நம்பிக்கைகளுள் கேவலமானது மதநம்பிக்கை. உள்ள கூத்துக்கள் போதாதென்று உழைப்பை திருடுவதே அடிப்படை மார்க்கமாகக் கொண்டு ஒரு மதம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உழைப்பவன் ஒருவன் , மதிக்கப்படுபவன் ஒருவன் என்பதாக ஒரு மதம் மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. (அதுதான் இந்துமதம்.) போதாததற்கு இதுவேறு. The Missionary Church of Kopimism என்கிற திருப்பெயரைக் கொண்ட இது , ஸ்வீடனில் ஐசக் கேர்சன் ( Isac Gerson )  என்கிற ஒரு 19 வயது தத்துவவியல் மாணவரால் உருவாக்கப்பட்டது. (உப்ஸாளா பல்கலைக்கழகம். இவருடன் குட்ஸவ் நை