இடுகைகள்

வாலி-வாலில்லையே எப்படி வாலியானாய்?

படம்
ஒருமுறை வாலியென்ற கையொப்பமுடன் வாலி வரைந்த பாரதியின் படத்தை வாங்கிப் பார்த்த தமிழ் வாத்தியார், படத்தைப் பாராட்டியதோடு நக்கலாக வேறொன்றையும் சொன்னார். “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலின்னு பேர் வெச்சுக்கிட்டே?” அதைக் கேட்டு சுற்றி நின்ற மாணவர்கள் சிரிக்க, வாலி ஒரு துண்டுச் சீட்டில் இப்படிப் பதில் எழுதிக் கொடுத்தார். “வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா? காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?” All India Radio வில் ஆரம்பத்தில் பணிபுரிந்தவர் பின்னர் நண்பர்களுடன் நேதாஜி என்ற பத்திரிகையை வெளியிட்டார் முதல் பிரதியை வெளியிட்டவர் யார் தெரியுமா கல்கி. அந்தகையெழுத்துப்பத்திரிகையில் சேர்ந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவர்தான் எழுத்தாளர் சுஜாதா. இயற் பெயர் ரங்கராஜன் சைக்கிள் காப்பில் ஆட்டோ ஓட்டுவதில் வாலி வல்லவர் உதாரணம் வேண்டுமா? தசாவதாரம் படத்தில் கல்லைமட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடல் கேட்டிருப்பீர்கள்..அதில் ஒரு வரிவரும் நீங்கள் கவனித்திருக்கலாம்.." நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான் ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன்தான்" எந்த ரங்கராஜன் என்று நினை

கூடத்தார் கோயிலும் குமுறலில் தப்பித்த கதையும்

படம்
ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும்  சிதைந்து போகும் சின்னங்களும் - 03 எங்கள் ஊர்சுற்றலில் நடந்த அனுபவங்களுடன் வரலாறுகள் பற்றியும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் இல்லையா...??? இவ்வாறு யாழ்ப்பாணத்தின் ஊர்களையே மேய்ந்து கொண்டிருந்த நமக்கு இளவாலை எனும் ஊருக்கும் போக வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே கூடத்தார் கோயில் எனும் இந்நினைவுச்சின்னம் குறித்த கட்டுரையொன்று எங்களூர்ப் பத்திரிகைகளில் வெளியாகி இருந்ததால் அதையும்  படித்து விட்டு மிக்க ஆவலுடன் அங்கே பயணித்தோம். முன்னைய பதிவுகளில் கூறியது போல் கோப்பாய் கோட்டை ,வெடியரசன் கோட்டை என கோட்டையையே சுற்றி திரிந்து நொந்து நூலாய்ப்போன எங்களுக்கு இளவாலையில் வசந்தபுரத்திலிருந்த கூடத்தார் கோயில் எனும் சரித்திர நினைவுச் சின்னம் ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுத்தது. அது எந்தளவிற்கு இருந்ததென்றால் “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” எனும் பழமொழியின் ஆழத்தை ஆத்மசுகத்துடன் அனுபவித்து மூச்சு கூட விட முடியாதபடி மூச்சை விட்டு தப்பி ஓடி வரும்படி செய்துவிட்டு  இருந்தது.  கூடத்தார் கோயிலும் வரலாறும்                        இலங்கையின் தொல்குடி திராவிடர

ராஜன் கைது காணொளி-கோப்பியம்

படம்
ஆனால் இதில் தன்னை 2 வருடங்களாக ஆபாசமாக பல்வேறு கோணங்களில் சித்திகரித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.இதைப்பற்றிய தொகுப்பை வெளியிட்ட ராஜ் டி.விற்கு சின்மயி சார்பிலான விடயங்கள் மட்டுமே தெரிந்துள்ளது என்பது  தெளிவாகின்றது. மீனவர்கள் பற்றி சின்மயி வெளியிட்ட கருத்தோ இட ஒதுக்கீடு பற்றி சின்மயி கூறிய கருத்தோ வெளியிடப்படவில்லை.2011 இல் இருந்து இவைகள் தொடர்பாக சின்மயி கூறிவந்த விடயங்கள் எதுவுமே இங்கு ஆராயப்படவில்லை.ஆக செக்ஸ் மிரட்டல் கொடுத்தார்கள் பொலீஸ் ராஜன் ,சரவணகுமார் போன்றவர்களது கைதும் ஆணாதிக்கம் தொடர்பான கருத்துக்கள் வழக்கறிஞரால் வெளியிடப்பட்டுள்ளதும் காணொளியில் உள்ளது. இது தொடர்பில் நீங்கள் வாசிக்கவேண்டிய பதிவு ஒரு பெண் சம்பந்தப் படுத்தப்பட்டு, பாலியல் தொல்லையோடு  தொடர்புபடுத்தி மேற்கொள்ளும் எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு ஒன்றே சாமானியன் ஒருவரின் வாழ்க்கை முழுவதற்கும் தண்டனை தரப் போதுமானது - நம் சமூகத்தில்! சாமானியர்கள் மீது சந்தேகம் என்ற என்று வந்துவிட்டாலே ஆயுள் முழுவதும் குற்றவாளியாகவே பார்த்து ஒதுக்கும் சமூகம் நம்முடையது. ராஜன் விடுதலை செய்யப்பட்டபின் வேறு வேல

கண்ணீரை வரவழைக்கும் புகைப்படங்கள்

படம்
நிச்சயம் இந்தப்புகைப்படத்தொகுப்பு உங்கள் கண்களில் நீரைவரவழைக்கும்.மிகவும் சரியான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை அவதானியுங்கள் இவற்றில் பலவிடயங்கள் அடங்கி உள்ளன.  

I, Robot தவறுகள்,பிகைன்ட் த சீன்

படம்
I, Robot படத்தைப்பற்றிய விமர்சனத்தை முன்பு பார்த்தோம்.அதை படிப்பதற்கு இங்கே கிளிக் . அசத்தலான படமாக இருந்தாலும் ஐ ரோபோட்டிலும் சில தவறுகளும் உள்ளன.முதலில் அவற்றைப்பார்துவிடுவோம். ஸ்பூனர் தனது பைக்கை  freeway இல் செலுத்தும் போது அங்கு சென்றுகொண்டிருந்த அனைத்துக்கார்களிற்கும் சில்லுகள் இருந்தன.ஆனால் வில்சிமித் பயணம் செய்யும் காரைக்காட்டும்போது அது சக்கரம் இல்லாத வேறுவிதத்தில் பறப்பதாக காட்டப்பட்டது.அத்துடன் படத்தின் ஆரம்பத்திலேயே சில்லுகள் இல்லாத கார்கள்தான் காட்டப்பட்டன. ஸ்பூனர் கார் விபத்தில் சிக்கிய பின் கார் கதவை திறக்க கதவு உடைந்துவிட்டது.ஆனால் ரோபோ காரை இவர் மீது தள்ளுவதற்கு காரை நிமிர்த்திய போது உடைந்த கதவு மீண்டும் காரிலேயே இருந்தது படத்தின் ஆரம்பத்தில் பெரிய ரோபோட் ஒன்றின் உருவம் யு.எஸ்.ஆர் கம்பனியின் உள்ளே காட்டப்பட்டது அதே இடத்திற்கு மீண்டும் ஸ்பூனர் வரும்போது அது இருக்கவில்லை ஸ்பூனர் முதன் முதலில்Sonnyயை சந்தித்தபோது Sonny ஸ்பூனரின் துப்பாக்கியை தட்டிவிடுகின்றது.உடனே ஸ்பூனர் தனது சூவிற்குள் இருக்கும் வேறொரு துப்பாக்கியை எடுக்கின்