டெல்லி கற்பழிப்பு-உண்மையில் பெண் என்ன செய்தார்?
வன்புணர்வில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ராம்சிங்க்..இரும்புத்தடியால் அப்பெண்ணின் பிறப்புறுப்பை தாக்கினாந்என்றுதான் இதுவரை செய்திகள் வெளிவந்தன.ஆனால் அவர் அதை தன் கையாலேயே செய்திருக்கின்றார்.அப்பெண்ணை இருதடவைகள் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தியபின் கையால்கர்ப்பப்பையை வெளியே இழுத்து பிடுங்கி பஸ்ஸிற்கு வெளியே வீசியுள்ளான்.பின்னர் பெண்ணை வீசியுள்ளான்.அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டபின் அந்த நபர்களை அடித்துள்ளார் இந்தக்கோபத்திங்காரணமாகத்தான் இதை செய்துள்ளார்கள். சம்பவம் நடைபெற்றதற்கு அடுத்த தினம் போலீஸ் கர்ப்பப்பையை கைப்பற்றியுள்ளது.