இடுகைகள்

டெல்லி கற்பழிப்பு-உண்மையில் பெண் என்ன செய்தார்?

படம்
வன்புணர்வில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ராம்சிங்க்..இரும்புத்தடியால் அப்பெண்ணின் பிறப்புறுப்பை தாக்கினாந்என்றுதான் இதுவரை செய்திகள் வெளிவந்தன.ஆனால் அவர் அதை தன் கையாலேயே செய்திருக்கின்றார்.அப்பெண்ணை இருதடவைகள் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தியபின் கையால்கர்ப்பப்பையை வெளியே இழுத்து பிடுங்கி பஸ்ஸிற்கு வெளியே வீசியுள்ளான்.பின்னர் பெண்ணை வீசியுள்ளான்.அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டபின் அந்த நபர்களை அடித்துள்ளார் இந்தக்கோபத்திங்காரணமாகத்தான் இதை செய்துள்ளார்கள். சம்பவம் நடைபெற்றதற்கு அடுத்த தினம் போலீஸ் கர்ப்பப்பையை கைப்பற்றியுள்ளது.

டெல்லியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மரணமடைந்தார்

படம்
டெல்லியில் ஓடும் பஸ்ஸில்  வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு  தீவிரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 23 வயதை உடைய பெண் சனிக்கிழமை காலை 4:45  இற்குமரணமடைந்தார்.Mount Elizabeth Hospital இன் சீஃப் Dr. Kelvin Loh இதை உறுதிப்படுத்தினார். அவர் மேலும்கூறியதாவது மிக கவலைக்குரிய நிலையில் வியாழனன்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வெள்ளியன்று நிலமை மேலும் மோசமடைந்தது.அவரது உடலின் உறுப்புக்கள் பல சேதமடைந்திருந்தன மூளையும் பாதிப்படைந்திருந்தது.அவர் பழைய நிலைக்கு மீளுவதற்கு மிகவும் போராடினார் ஆனால் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இறந்த பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.இவருக்காக போராடியவர்கள் இவருக்கு"Damini" என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.டாமினி என்றால் lightning என்று அர்த்தம். Prime Minister Manmohan Singh தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். I am deeply saddened to learn that the unfortunate victim of the brutal assault that took place on December 16 in New Delhi has succumbed to the grievous injuries she suffered following that attack. I join the n

கற்பழிக்கும்போது பெண்கள் ஒத்துழைக்கவேண்டும்

படம்
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால்  மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன் வந்த ஆண் நண்பரும் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டார்.கற்பழித்ததோடு நிற்காமல் அந்தப்பெண்ணின் குடலை இரும்புத்தடியால் சிதைத்துள்ளார்கள் கற்பழித்த மிருகங்கள்.குடல் சிதைந்ததன் காரணமாக குடலின் பெரும்பகுதி அறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.6 தடவை சத்திரசிகிச்சை செய்துள்ளார்கள்.தீவிரசிகிச்சைக்குப்பின் அந்தப் பெண் மருத்துவமனையில் இடையிடையே கண் விழித்து  நினைவுவரும்போதெல்லாம் குற்றவாளிகள்ளை கண்டுபிடித்துவிட்டீர்களா?அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று எழுதிக்காட்டியுள்ளார். கற்பழிப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்து 18 ஆம் திகதி டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.போராட்டம் நடத்தியவர்கள் கலைந்துசெல்லாததால் போலீஸ் கண்ணீர்புக்கைக்குண்டு மூலம் கூட்டத்தைக்கலைத்திருக்கின்றார்கள்.கற்பழித்த ஆறுபேரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்கள்.கற்பழித்ததற்கு அவர்கள் கூறிய காரணம் எம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள் அவளுக்கு பாடம்புகட்டவே நாம் கற்பழித்தோம்.அவர்களுள் ஒரு

2012-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்

படம்
வ ங்கக் கடலில் உருவான 'தானே’ புயல், ஓர் அதிகாலை தமிழகக் கரையைக் கடந்தபோது, அது ஒரு பேரழிவின் துவக்கப் புள்ளி என்பதை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'தானே’ தாண்டவத்தால் கடலூர், புதுச்சேரி பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டன. தலைமுறை... தலைமுறையாக நட்டு வளர்த்த பலாவையும் முந்திரியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்தது 'தானே’. வீடுகள், வெறும் கற்குவியல்களாகின. சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் சூறையாடப்பட்டது. போக்குவரத்து தடைபட்டு, மின்சாரம் முற்றிலும் இல்லாமல் போன நிலையில், அன்றாட உணவுக்கே வழியின்றி நரக வேதனையில் தவித்தனர் கடலூர் பகுதி மக்கள். வாசகர்களின் அருளும் பொருளும் கொண்டு 'தானே துயர் துடைப்பு அணி’ உருவாக்கி, கடலூர் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது விகடன்.    மு ல்லைப் பெரியாறு அணைத் தண்ணீரில் தமிழகத்துக்கு உள்ள உரிமை என்பது சட்டப்பூர்வமானது. அதையும் தாண்டி 'அணை வலுவிழந்துவிட்டது... உடையப்போகிறது’ என்று கேரளா கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துவந்த விஷமப் பிரசாரம் இந்த ஆண்டு உச்சத்துக்குப் போனது. விளைவு... தமிழக-க