இடுகைகள்

நடராஜர் - 5 - ஆடல் வல்லான்

படம்
அறிமுகம் : ஆனந்தக் கூத்தும் அறிவியலும் பதிவு #2 - தமிழர் தலைவன் பதிவு #3 - சிதம்பரமும் திருனடனமும் பதிவு #4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள் 5.3: நடனம் ஆனந்த தாண்டவம், ஊழித் தாண்டவம் இவற்றுக்கு இடையாக நூற்றெட்டு தாண்டவங்களை இறைவன் ஆடுகிறார். நடனத்தின் தலைவனாக இருந்து பாரத முனிவருக்கு பாரத நாட்டியத்தை போதித்தது இறைவனே.  நூற்றெட்டுத்  தாண்டவங்கள் ################## ################## ­­உடலை வளைத்து ஆடக்கூடிய நூற்றெட்டு கரணங்களையும் இறைவன் ஆடிக் காட்டினார் எனவும் நம்பப்படுகிறது. அந்த நூற்றெட்டு கரணங்களும் சிதம்பரம் ஆடல் வல்லான் கோபுரத்தில் (கிழக்கு ராஜகோபுரம்) அழகிய பெண் ஆடுவதாக அமைக்கப்பட்டுள்ளன. (தஞ்சை பெரிய கோவிலிலும் இ