இடுகைகள்

ரிசானா படுகொலை : தீராத சந்தேகங்கள்.

படம்
ரிசானா நபீக்கின் படுகொலையானது (எடுத்த எடுப்பிலேயே படுகொலை என குறிப்பிடுவதுபற்றி உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் தயவுசெய்து மேலே வாசிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களுக்காக எழுதப்படவில்லை.) உலகத்தின் மனிதர்களை மதிக்கும் அனைவரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஏழு வருடங்களாக நடந்த இந்த இழுபறிப் போராட்டத்தையும், அதன் பின்னணியையும் நாங்கள் அறிந்துகொள்ள, வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக போன ஒரு பெண் பட்ட துன்பத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள, அந்தப் பெண் கொல்லப்பட வேண்டியிருக்கிறது. வழக்கின் வரலாறு, பின்னணி என்பவை தொடர்பில் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். 2005 ஏப்ரல் முதல் திகதி , வேலைவாய்ப்பு முகவர்களின் ஊடாக ரிசானா நபீக் என்கிற சிறுமி , (2 .2.1988 இல் பிறந்த அவ ரை , முகவர்கள் கடவுச்சீட்டு மற்றும் வேலை விசா பிரச்சனைகளுக்காக 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் என பதிந்தார்கள்.) சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அல் ஓடைபி வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே அல் ஓடைபி வீட்டின் சமையல் , துப்பரவு வேளைகளில் உதவுவதும் , அல் ஓடைபி , நைப் ஜிசியம்

டெல்லி ரேப்-ஜக்கி வாசுதேவ்

படம்
500 ரேப் வீடியோக்கேம்கள் உலகில் மிகப்பிரபலமானவை.அதில் ஒரு வீடியோக்கேம் மிக மிக பிரபலம்..ஒரு ரெயில்வே நிலையத் திற்கு ஒரு தாயும் இரண்டு மகள்களும் செல்கின்றார்கள்.அந்த தாயை ரேப்செய்வது எப்படி என்பதுதான் கேம்.நீங்கள் தாயை ரேப் செய்வதில் வெற்றிபெற்றால் ஒருமகள் உங்களுக்கு பரிசு..இப்படியான ஒரு கேம் வணிகரீதியில் மிக லாபத்துடன் விற்றுதீரிந்துள்ளது.பலர் இரசரியமாக இதை விளையாடுகின்றார்கள்.....இப்படியான சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.கேமில் ரெயில்வேஸ்ரெஸன்..ஆனால் நிஜத்தில் நடந்தது பஸ்ஸினுள்...தலை நகராகையால் நாடுமுழுவதும் தெரிந்தது இதுவே எங்கோ ஒரு மூலையாக இருந்திருந்தால் 10 ஓடு 11.ஸ்ரட்டிக்ஸிற்காக கூட அது கணிப்பில் எடுத்துக்கொண்டிருக்கப்பட மாட்டாது... டெல்லியில் நடந்த ரேப் தொடர்பாக ஜாக்கிவாசுதேவ் பேசுகின்றார்...அவசியம் பாருங்கள் தொடர்புடைய பதிவுகள்... கற்பழிக்கும்போது பெண்கள் ஒத்துழைக்கவேண்டும்

யாழ் மாணவரின் தலை விதி(jaffna)-05

படம்
காலை 6.00 அம்மா வலு கட்டாயமாக  நித்திரையில் இருந்து எழுப்பிவிட்டார்.டேய் அருள் எழும்படா...உனக்கு 6.30 க்கு கமரன்சேறிண்ட கிளாஸ் எல்லோ?எழும்பு...அவளது மடியில் அப்பொழுதுதான் தலைவைத்த அருளிற்கு திடீர் என்று வெளிச்சம் தெரிந்தது.சடுதியாக எழுப்பிவிட்டது அம்மாவின் குரல்..சும்மா கத்தாதேங்கோ அம்மா.என கனவைக்கலைத்த எரிச்சலுடன் கூறிக்கொண்டு எழுந்தான் அருள்.உன்த வயதில எங்கட குரலைக்கேட்டா எரிச்சலாத்தான் இருக்கும் என்று அம்மா பேசிக்கொண்டே குசினிக்குள் சென்றுவிட்டார்.கிழமையில் 2 நாள்தான் செக்ஸன் கிளாஸ் சனி,ஞாயிறு எப்படியாவது போய்விடவேண்டும்....சரி போன கிளாஸில என்ன படிப்பிச்சவர்..எலக்ரோனிக்ஸ் மூவாயி படிப்பிச்சவர் பி.என்.பி ரான்ஸிஸ்ரர் என்.பி.என் ரான்ஸிஸ்ரர்...ஏதாவது ஹோம் வேர்க் தந்தவரா? இல்லை இல்லை அந்தப்பாடத்தின் அறிமுகத்தை மட்டுமே 2 நாட்களாக படிப்பிச்சவர். இதை வைத்து நாஸாவில் ஆராய்ச்சி செய்யிறாங்களப்பன் எண்டுவேற சொன்னவர்.எங்க கமரன் சேருக்கு நாஸா நியூஸெல்லாம் எப்படி உடனுக்குடன வருது என்று அருளிறு ஆச்சரியம் இல்லாமல் இல்லை.ஒருவேளை கமரன் சேரின் பழைய மாணவர்கள் சிலர் நாஸாவில் வேலைபார்த்துக்கொண்டிருக்கல

ஜோதா அக்பர் - இன்னும் கொஞ்சம்......

படம்
      உங்களில் பலர் " ஜோதா அக்பர்(2008)" பார்த்திருப்பீர்கள். ஹிந்தியில் ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்து தமிழிலும் டப் செய்யப்பட்ட ஒரு திரைப்படம். உண்மையிலேயே அழகான, காதலை மையப்படுத்திய ஒரு திரைப்படம் என்றால் அது மிகையாகாது. மொகலாயப் பேரரசர் அக்பருக்கும் (இஸ்லாமியர்), ஜோதா எனும் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அவரின் ராணிக்கும் (இந்து) இடையிலான காதலை ஊடல் கலந்து ரசிக்கும் படியாகக் காட்டியிருந்தார்கள். "ஜோதா அக்பர்", காதலை விடவும் மேலதிகமாக சமயங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தது - மாமன்னர் அக்பரின் கதாபாத்திரம் மூலமாக. இது அதன் திரைவிமர்சனம் என எண்ணியிருக்கும் அன்பர்கள் என்னை மன்னித்து, தொடர்க. அக்பரின் தொலைநோக்குப் பார்வையும், ஆட்சித் திறமையும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நல்லதோர் முன்னுதாரணம். ஒரு மன்னன்- அதுவும் பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்றதொரு நாட்டின் மன்னன் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அக்பர் பாதுஷா 100% சரியான உதாரணம்.                        திரைப்படத்தில் ஜோதா பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் (ம்ம்... எப்பிடி இருந்த பொண்ணு ..

டெல்லி மாணவியின் தந்தைபேட்டி

படம்
டெல்லியில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் பெயரைவெளியிட அரசுமறுத்திருந்தது.எனவே அந்தப்பெண்ணுக்காக போராடியவர்கள் அவரை டாமினி “India’s Daughter,” “Nirbhaya,” “Abhaya,”“Amaanat”    என்றுஅழைத்தார்கள்.பேஸ்புக்கில் அந்தப்பெண்ணின் பெயர் என பல்வேறுபட்ட பெயர்களும் பல போலி போட்டோக்களும் உலாவிக்கொண்டிருக்கின்றன. இன் நிலையில் அப்பெண்ணின் தந்தையான  பத்ரிசிங் பாண்டே   மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.அந்தப்பெண்ணின் பெயர்  ஜோதிசிங் பாண்டே   ஜோதி சிங் பாண்டேவின் தந்தை பத்ரிசிங் பாண்டே டெய்லி மிறரிற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள    Ballia  வில் இருந்து பேட்டியளித்துள்ளார். "We want the world to know her real name. My daughter didn't do anything wrong, she died while protecting herself. I am proud of her. Revealing her name will give courage to other women who have survived these attacks. They will find strength from my daughter," தனது புகைப்படத்தைவெளியிட தந்தை அனுமதித்துள்ளார்.தனது பமிலி அல்பங்களை ரிப்போட்டருக்கு காட்டியிருக்கின்றார்.அதில் அப்பெண் பாரம்பரிய உடைக ளை அணிந்திருந்

நித்தியானந்தா வேர்ஸ் ரகுமான்

படம்
எனக்கு மிக அதிர்ச்சியளித்த செய்தி இதுதான்.இன்று (6/1/2013)நித்தியின் பிறந்த நாள்.இன்றுதான் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்த நாள் மக்களே 2 பேருக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கா.எதுக்காக கேட்கிறேன் தெரியுமா?இனிமேல் சாத்திரத்தை நம்புறவன் நிமூமரோலொஜியை நம்புறவன் எல்லாம் அதை நம்பத்தேவையில்லை என்பதற்கு ஆதாரம் வேண்டுமா? அது இன்றைய நாள்தான் இன்றுதான் ரகுமானும் பிறந்தார் நித்தியும் பிறந்திச்சிது...பிரண்ட் ஒருதன் இருக்கான் புதிதாக எவனாவது அவனுக்கு அறிமுகமானால் போதும்.ஆமா உங்கட டேட் ஆப் பேர்த் என்ன? அப்படின்னா 1+4=5 அமைதியான நம்பர்.நான் 9 ஆம் நம்பர் சோ ஒத்துப்போகும்.2 ஆம் நம்பர்காரனை நம்பாத அவன் துரோகி(ஆனா அவன்ர அப்பா 2 ஆம் நம்பர்).சாத்திரத்தைவிட நியூமரோலொஜியை கற்றுக்கொள்ளல் இலகு என்பதால் தெருவிற்குத்தெரு இப்படியானவர்கள் உலாவுகின்றார்கள்.எக்ஸ்ஸாமுக்கு அட்மிஸன் நம்பர் வந்தால்கூட கூட்டிப்பார்க்கிறான். சரி சிலர் கீழே  நித்தியானந்தாவும்,ரகுமானும் ஒரே நேரத்திலா பிறந்தாரக்ள்?வேறுவேறு நேரம் வேறு வேறு கிரக நிலை சோ எப்படி ஒரே மாதிரி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?பதிலை நான் சொல்வதை விட ஒரு படத

ஏ.ஆர் ரகுமானைrole modelலாக கொள்ளலாமா?

படம்
கலைஞர்கள் என்ற லிஸ்டில் இன்னபிறதுறைகளுடன் சினிமாத்துறையும் சேர்ந்தே அடங்குகின்றது. கலைஞர்களில் யாரையாவது நமது ரோல்மொடலாக கொள்வதென்றால் அதிலும் பல பிரச்சனைகள் வரும் கலையுலகில் மேதாவிகளாக இருப்பார்கள் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சனைக்குரியதாக சர்ச்சைக்குரியதாக இருக்கும்.மைக்கல் ஜாக்ஸனை ஒரு உதாரணத்திற்கு எடுத்தால்கூட இதே நிலைதான்.ஆனால் ஏ.ஆர் ரகுமான் ரகுமானின் எந்த பரிமாணத்தையும் யாரும் ரோல்மொடலாக கொள்ளமுடியும்.அதுதான் ரகுமானின் ஸ்பெஸல்.பல பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் ரகுமான்போல் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.இசை ஒரு மாஜிக் அதில் என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய மாஜிக்ஸன் ஏ.ஆர் ரகுமான். கலைஞனுக்கு ஞானச்செருக்கு அழகு என்று கூறுவார்கள்.ஆனால் அதையும் உடைத்தெறிந்தவர் ரகுமான். வந்தே மாதரம் பாடல்மூலம்தான் எனக்கு ரகுமான் அறிமுகம்.பின்னர் அனைத்துப்பாடல்களுமே மயக்குவனவாகத்தான் இருந்தன.இறுதியாக தற்போது வெளிவந்த கடல் திரைப்படத்தின் பாடல்களிக்  என்னை கட்டிப்போட்ட பாடல் "அடியே  என்ன .... எங்க நீ கூட்டி... போறா ? ".பிற கலைஞர்களின் பாடலும் பிட