கலைப்பொருட்களாக மாறிய உணவுப்பொருட்கள்
உணவுப்பொருட்களை சாப்பிடுவதற்கு மட்டுமின்றி இப்படியும் பயன்படுத்தலாம். கலை ' மனிதனாக பிறந்த ஒவ்வெருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது எம்.ஆர் ராதா கூறியது இதைத்தான்.உணவுக்கண்காட்சி போன்றவற்றை நடத்தி இவ்வாறான திறமைகளை ஊக்குவித்திவருகின்றார்கள். எப்படி இருந்தது இப்படி ஆகிடிச்சு இப்படியும் பயன்படுத்தலாம் .......